CHANDAMAMA KATHALU 2012 TELUGU
சந்தமாமா காதலு இந்த மாதிரி தமிழ் படமோ வேற எந்த படமும் பாத்தது இல்லை இந்த படம் தியேட்டர் சென்று பார்த்தல் கொஞ்சம் கஷ்டம் தான் அனால் அதே டிவி யில் போடும் பொது பார்த்தல் பார்த்து கொண்டே இருப்போம் அதுக்கு உதாரணம் விருமாண்டி மற்றும் பல இந்த படத்தை எதனை முறை பார்த்தாலும் போர் அடிக்காது என்பது என் கருத்து இந்த படத்த பத்தி கதை நு சொன்னா ஒரு எட்டு வகையான கதை (கதாபாத்திரம் ) சுற்றி நடக்கும் படம் ஆனால் இந்த படம் ஓடாததுக்கு எனக்கு தெரிந்த ஒரே காரணம் இது ஒரு நல்ல படம் சும்மா சண்டை பாட்டு காமெடி னு இல்லாம இதை எடுத்த டைரக்டர் ஒரு பெரிய கை தட்டு இந்த படம் காதலின் வகையை கூறுகிறது ஸ்கூல் , TEENAGE காதல், 50 வயது காதல் , காதல் தோல்வி இப்படி காதலின் எல்லா வகைகளும் இதில் கூறி இருக்கிறார்கள்
மேல்ல பாத்தது தெரியும் எட்டு பிளாட் கதை இது ரொம்ப ஈசி இல்ல கே.எஸ். ரவிக்குமார் கூட ஒரு கதைல நிறைய பேருக்கு வாய்ப்பு குடுப்பார் அதுல ஒன்னு எடுகலேனாலும் இன்னொன்னு எடுத்துடும் இதே மணிரத்தினம் ஆயுத எழுத்து நு ஒரு படம் அதுவும் AMAROS PEROS என்ற மெக்ஸிகோ பட தழுவல் அந்த படத்தை பற்றி அடுத்த போஸ்ட் டில் பார்போம் இதை கதையா சொல்லணும் னா கஷ்டம் CHARACTERA சொல்லறது ஈசி கதை லைட்டா சொல்லிடுவோம்
கிஷோர் ஒரு கதை யாசிரியர் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது மனைவி CANCER ஆல் இறந்து விடுகிறார் தன குழந்தைக்கும் கான்செர் வர தன வாழ்க்கையை வெருக்கிறார் தன் மகள் சிகிச்சை காக 5 லக்சம் தேவை படுகிறது உடனே கதை எழுத ஆரம்பிக்கிறார் ஒரு நல்ல THOUGHT வருது எதோ பொய் கதைய சொல்றத விட நம்மல சுத்தி நடக்கும் கதையவே எழுதலாம் என்று எழுத ஆரம்பிக்கிறார்
சரிதா & மோகன்
ஒரு நார்மல் நடுத்தர குடும்பம் தன கணவரை கான்சரால் இழந்து தவிக்கும் ஒரு 50 வயது பெண்ணாக வருகிறார் நிறைய தமிழ் படத்தில் பார்த்திருக்கலாம் தன் மகன்கள் வீட்டை யாருடன் பங்கு மற்றும் யார் வீட்டில் அம்மா இருக்கவேண்டும் என்று சண்டை போட்டு கொள்ள தன் பழைய நண்பன் மோகன் சந்திக்கிறாள் அங்கு அவர் வீட்டில் சென்று வாழ்கிறார்கள் இரண்டு நண்பர்களும் சேர்ந்து உலவுகிறார்கள் காதல் எந்த வயதிலும் வரும் அதை மிகவும் எதார்த்தமாக மிகவும் கவனமாக எடுத்திருக்கிறார் டைரக்டர் கடைசியில் இருவரும் வேர்ல்ட் டூர் சென்று விடுகிறார்கள்பிச்சைக்காரர்
இதில் AMROS PERROS படத்தில் வரும் ஒரு கேரக்டர் இதில் சேர்த்து இருக்கிறார்கள் தினமும் பிச்சை எடுக்கிறார் அதை சேர்த்து வைத்து ஒரு வீட்டை வாங்க முயற்சிக்கிறார் அந்த வீட்டின் OWNER ஒரு வழி யாக்கி 10 லச்சத்துக்கு வீட்டை பேசி முடிக்கிறார் வீட்டை பேசி பணத்தை குடுக்க செல்லும் சீன் பிரமாதம் வீட்டை வாங்குவதற்குள் அவர் இறந்து விடுகிறார் அந்த பணம் கடைசியில் கிஷோர் கையில் கிடைகிறது
LISA SMITH
லிசா ஸ்மித் ஒரு முன்னால் மிஸ் இந்திய பட்டம் வென்ற ஒரு மாடல் தற்போது அவருக்கு வைப்பு மங்கி வருகிறது அதோடு தன கணவனுக்கு (பப்லு ) வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வருகிறது பிறகு இருவரும் பிரிய ஒரு மிடில் கிளாஸ் APARTMENT ல் தங்க அங்கு அவளுக்கு பிரச்னை வருகிறது பிறகு ஒரு பிசினஸ் MAN வந்து என் கம்பெனி க்கு தூதுவராக இரு என்னுடனும் அனுசரித்து நட என கூற அங்கும் அவள் வேலை செல்லாமல் தனிமையில் வில அங்கு உள்ள ஒரு பாரில் வெங்கடேஷ்வர ராவ் வை சந்தித்து திருமணம் செய்து கொள்கிறாள்
வெங்கடேஸ்வர ராவ்
ஒரு பெரிய IT கம்பனியில் வெள்ளை செய்யும் ராவ் தனக்கு 30 வயதிற்குள் திருமணம் ஆகவேண்டும் என்று ஆசை படும் ஒரு இளைஞன் தனக்கு திருமணமே ஆகாத நிலையில் பாருக்கு சென்று லிசா சந்தித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்
RAGHU
ரகு ஒரு பள்ளி படிக்கும் மாணவன் தன்னை விட பெரிய கோடிஸ்வர அரசியல்வாதி மகளை காதலிக்கிறான் ஸ்கூல் லவ் தன் காதலியுடன் இருப்பதாய் வீடியோ எடுத்து விடுகிறான்
அவன் ஒரு ஏழ்மை குடும்பம் பெட்ரோல் திருடி காசு சேகரிப்பான் ஒரு நாள் நாம் ஓடி போவோம் என்று இருவரும் பிளான் பண்ணி அப்போது அரசியல்வாதிக்கு தெரிய வர அந்த பயன் ரகு கடத்தி சென்று அவனை மத்திய இந்தியாவில் எங்கோ சாலை ஓரமா கொலை செய்துவிடுகிறான் பின் அவளை வேறு ஒரு பிரபல நடிகனுக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்கிறான்
அஷ்ரப் -ஹசினா
அந்த ஊர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்கிறான் ரகு அங்கு உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறான் அனால் அந்த பெண்ணோ பயபடுகிறாள் ஒரு நாள் அவள் வீட்டிற்குள் ஈறி குதிக்க ஊரில் மாட்டிகொள்கிரான் ஆனால் அந்த பெண்ணை தனக்கு பிடிக்கவில்லை அவளுக்கும் என்னை பிடிக்க வில்லை என தெரிந்து கொள்ளகிரான் அனால் ஊரோ அவனுக்கும் அந்த பெண்ணுக்கும் கல்யாணம் நடத்திவைகிறது உடனே அவனை பக்கத்து ஊருக்கு வேலைக்கு அனுப்பி வைக்க அவளுக்கு பிடிக்கவில்லை கனவுடன் பேசாமல் வாழ்கிறாள் எதோ குழந்தை பெற்று எடுக்க மறுபடியும் கிராமத்துக்கு வர அங்கு பேறுகாலம் பார்க்கும் பொது இறந்து விடுகிறாள் அவளுக்கோ வயது 16 என்று தன வலி யை தாங்க முடியாமல் இறந்துவிடுகிறாள்
எல்லாம் ஒன்று கூட தன் கதையை எடுத்து சென்றால் எடிட்டர் ரோ வெளிநாட்டுக்கு சென்று விட்டார் என கூற தனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தெரு ஓரம் அமர அணு ரகு சென்ற வண்டி யில் இருந்து ஒரு குப்பை கீழே வெளுக்கிறது அது அந்த பிச்சைக்காரன் சேர்த்து வைத்த 10 லக்ஷம் உடனே தன மகளை காப்பற்றி பின் மீதி பணத்தை குழந்தை வைத்து கஷ்டப்படும் ரகு விடம் விட்டு சென்று விடுகிறார்
படத்தின் சிக்ஸர் சில
- படத்தின் கோர்வை TRAVEL அழகாக ஒரு கதை யில் இருந்து மறு கதை
- கதை
- திரைகதை
- நடிப்பு எல்லோரும் (கிஷோர் )
- இசை
படத்தின் சொதபல்கள்
- கதையில் இருக்கும் வேகம் எல்லா உட்கதையிலும் இருந்தால் பிரமாதம்
- எல்லா கதைக்கும் வேகம் தேவை இல்லை ஆனால் கொஞ்சம் உப்பு சேர்த்தல் ரொம்ப நன்றாக இருக்கும்
- வசனம் அவளவு வீரியமா இல்லை
- டெக்னிக் WORK படத்தில் கம்மி
படத்திற்கு ரேட்டிங்
படத்தின் TRAILER
படத்தை டவுன்லோட் செய்ய
http://kickass.to/chandamama-kathalu-2014-telugu-1cd-dvdscrrip-x264-team-ddh-rg-t9060287.html
படத்தின் தூண்கள்
Chandamama Kathalu | |
---|---|
Directed by | Praveen Sattaru |
Produced by | Chanakya Bhooneti |
Written by | Praveen Sattaru |
Starring | Lakshmi Manchu Aamani Naresh Krishnudu Chaitanya Krishna Richa Panai |
Music by | Mickey J Meyer |
Cinematography | Suresh Ragutu |
Edited by | Dharmendra Kakarala |
Production company | A Working Dream Production |
Country | India |
Language | Telugu |